ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, July 2
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»21 வருடங்களாக மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர்
    உலகம்

    21 வருடங்களாக மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர்

    AdminBy AdminMay 6, 2022No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    21 வருடங்களாக மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர்

    தாய்லாந்து நாட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த மனைவியின் உடலை  தனது வீட்டில் 21 வருடங்களாக சவப்பெட்டியில் வைத்திருந்து  தகனம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

    2001 இல் அவரது மனைவி மரணித்ததிலிருந்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சான் சன்வச்சரகர்ன் என்ற வயோதிபர் தனது மனைவியின் உடலை தலைநகரம் பேங்கொக்கிலுள்ள பேங் கென் மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துள்ளார்.

    இந்நிலையில், குறித்த வயோதிபரான சான் சன்வச்சரகர்ன் தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்யாமல் மரணித்துவிடுவார் என்று கவலைப்பட்டார்.

    அதனையடுத்து, பெட்ச்காசெம் க்ருங்தெப் என்ற ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் அவரது சடலத்தை தகனம் செய்ய முடிவு செய்தார்.

    தகனம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான  ஏற்பாடுகளில் அறக்கட்டளை அவருக்கு உதவியது.

    உயர் இரத்த அழுத்தத்தால் அவரது மனைவி உயிரிழந்ததாகவும், மேலும் அவரது உடலை புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக நோந்தபுரியில் உள்ள வாட் சோன்பிரதர்ன் ரங்சரித்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இருப்பினும், அவர் அவரது உடலை தகனம் செய்யாமல் எடுத்து வந்து சவப்பெட்டியில் வைத்திருந்தாகவும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    72 வயதான அவர் தனது மனைவியின் சவப்பெட்டியுடன் தொடர்ந்து பேசி, சவப்பெட்டியை முற்றிலும் சுத்தமாக வைத்திருந்தார்.

    அவரது மனைவியின் இறுதிச் சடங்குகளை முடிக்க சென்னுக்கு உதவிய பெட்ச்காசெம் க்ருங்தெப் அறக்கட்டளை, அவரது வீடு ஓடும் தண்ணீருடன் கூடிய ‘சேமிப்பு வசதி’ போன்றது, ஆனால் மின்சாரம் இல்லை. வீட்டில் நன்கு பராமரிக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் உலர்ந்த நிலையில்’சடலம் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    தகனத்திற்குப் பிறகு, கடைசி சாம்பலை  ஒரு கலசத்தில் வைக்கப்பட்டது, அதை சென் அவர் இறக்கும் வரை தன்னுடன் வைத்திருப்பதாகக் தெரிவித்தார்.

    தன்னார்வலர்கள் உணவு மற்றும் பானங்களை வழங்குவதன் மூலம் 72 வயதான சென்னை  அவரது மறைந்த மனைவியின் தகனத்திற்கு உதவிய, அறக்கட்ளை  இப்போது பராமரித்து வருகிறது.

    Post Views: 111

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    முத்தத்தை எதிர்த்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

    June 30, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    அமெரிக்கா: கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 40 சடலங்கள் மீட்பு

    June 28, 2022

    Leave A Reply Cancel Reply

    May 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

    July 2, 2022

    முல்லைத்தீவு : கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

    July 2, 2022

    இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?

    July 2, 2022

    தனது 2 பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு

    July 2, 2022

    மட்டக்களப்பு வலையிறவு ஆற்றுக்குள் பாய்ந்த லொறி

    July 2, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை
    • முல்லைத்தீவு : கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா
    • இலங்கையில் முஸ்லிம்கள் அரசுக்கு கண்டனம்: ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகள் சர்ச்சையானது ஏன்?
    • தனது 2 பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய வாவியில் குதித்த தாயும் உயிரிழப்பு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version