இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல் இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல் கொழும்பு காலி முகத்திடல், தன்னெழுச்சி போராட்டக்காரர்களின் மீது குண்டர்கள் நேற்று (09)…
Day: May 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள்…
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
>நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில்…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை…
கொழும்புவின் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் நேற்று நடந்த வன்முறையை அடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்ஷ ஏற்றிருக்கிறார். அடுத்து…
நாட்டில் நாளை 10 ஆம் திகதி காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த வகையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள…