Share Facebook Twitter LinkedIn Pinterest Email பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது. Post Views: 87
பாலித்தவின் இறுதி நிமிடங்கள்! ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார்!- (வீடியோ)April 20, 2024