Share Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும். Post Views: 119
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி உயிரிழப்பு ; கரணவாய் பகுதியில் துயரம்July 13, 2025