Day: May 15, 2022

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி…

உக்ரைனின் கார்கிவ் (Kharkiv) நகரிலிருந்து ரஷ்யப் படைகள் வௌியேறியுள்ளன. ரஷ்ய எல்லை நோக்கி அந்தப் படைகள் பின்வாங்கியுள்ளதாக கார்கிவ் நகர மேயர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் வடகிழக்கே அமைந்துள்ள,…

காலிமுகத்திடலில் அமைதிவழிப் போராட்டங்கள் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அது வன்முறையாக மாறலாம் என்ற அச்சம் பரவலாக இருந்து வந்தது. ஒரு மாதமாக மிகவும் அமைதியாக…

உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது…