கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து இறந்துள்ளான். இந்த சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில்…
Day: June 4, 2022
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை,…
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். ஓமந்தை பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து…
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மருந்தும் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்களின் ஒரு தொகுதியும் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தன. இவற்றில் 14 அத்தியாவசிய மருந்து வகைகளும் அடங்குகின்றன. இந்த…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரை இனந்தெரியாதோர் கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கும்…
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன், அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த, 42 வயதுடைய…
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லீ, இயக்கி வரும் ஹாலிவுட் படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 2013-ம்…
யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டதாக கூறி வைத்தியர் ஒருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் சிகிச்சைக்காக தாத்தாவை…
உயர் அழுத்த மின்மார்க்கத்திற்கான திருத்த வேலை காரணமாக புங்குடுதீவு பகுதியில் மின்தடங்கல் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதம பொறியியலாளர் எந்திரி.யே.அமலேந்திரன் அறிவித்துள்ளார். அவர்…