Day: July 25, 2022

முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்சாவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக உடனடியாகக் கைதுசெய்யக்கோரி சிங்கப்பூர் சட்டமாஅதிபரிடம் itjp ஐச் சேர்ந்த சட்டவாளர்கள் குற்றவியல் முறைப்பாடு ஒன்றினைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள்.…

மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள மகிழடித்தீவு பிரதேசத்தில் காளிகோவில் ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை…

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி…

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு(23) பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய துணியால் சுற்றப்பட்ட நிலையில்…

கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டக்களம் அகற்றப்படவில்லை என ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான…

இலங்கையின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை யுத்தக்‌ குற்றங்களில்‌ ஈடுபட்டமைக்காக உடனடியாகக்‌ கைது செய்யுமாறு கோரி, சர்வதேச உண்மை மற்றும்‌ நீதிக்கான செயற்றிட்டத்தின்‌ சட்டத்தரணிகள்‌, சிங்கப்பூர்‌…