Month: August 2022

கான்பூர்: போலீஸ் ஸ்டேஷனிலேயே, இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கொஞ்சிய, ஏட்டய்யாவை, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம்…

நாகை: முதலிரவு அறைக்குள் சென்ற மணப்பெண் அலறி மயக்கமடைந்த நிலையில், கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடினார் மாப்பிள்ளை.. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது…

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடைக்கால வரவு…

தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க)…

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 15 சிறுமிக்கு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்த சம்பவத்தில் போலிசார் நடத்திய விசாரணையில், கரோனா…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெயிலர் விநாயகர்’ சிலை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள…

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை சற்று முன்னர் நிகழ்த்த ஆரம்பித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி…

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, தற்பொழுது சமுர்த்தி உதவி பெறுகின்ற சுமார் 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு, அவர்கள் பெறுகின்ற மாதாந்த சமுர்த்தி உதவித் தொகையினை…

பாட்னா : பீகார் மாநிலத்தில் கடைசி நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என மணமகன் சாலையில் தலை தெறிக்க ஓட அய்யய்யோ நில்லுங்கள் என மணப்பெண் அவரை துரத்திய…

யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (29) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து…

எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவியொருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்திபெற்று அனைவரையும் வியப்பில்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்று விட்டு சிறார் ஆன மகனை போலீஸில் சரண் அடைய வைத்த மனைவி கைதான வழக்கில்,…

வாஷிங்டன்: வாரத்தில் 6 நாளும் எனக்கு ஆண்கள் வேண்டும் என்றும், இதுவரை 700 பேருடன் உறவு வைத்துள்ளேன் என்றும் இதற்காக நான் வெட்கப்படவில்லை எனவும் ஆஸ்திரேலிய டிவி…

சென்னை: கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின்…

– உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல் கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர்…

  ரஷ்ய உளவு அமைப்பு சொல்வதைப் போன்று மொஸ்கோ குண்டுத்தாக்குதல் உக்ரேன் அரசாங்கத்தின் கைங்கரியமாக இருக்குமாயின் அது ரஷ்யாவுக்குப் பாரிய பின்னடைவாகக் கருதப்படக் கூடியதொன்று.…

அரசியலில் வளரக்கூடாது என்று என் டிரைவருடன் தொடர்புபடுத்திப் பேசினார்கள். இதில் நிறைய பேருக்கு சம்பந்தம் இருக்கலாம். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்…

ஜார்க்கண்ட் மாநிலம், தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஷாருக் என்ற…

நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை, பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக…

தனது நண்பரின் திருமணத்துக்கு நாளிதழ் வடிவில் பிளக்ஸ் அமைத்த சம்பவம் திண்டுக்கல், பழனியை அடுத்துள்ள கோதைமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த…

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும்…

நேற்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி கற்ற ஜெயச்சந்திரன் துவாரகேஸ் 3 A சித்திகளைப்…

காரைதீவைச் சேர்ந்த மாணவன் துவாரகேஸ் அகில இலங்கை ரீதியில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வைத்திய கலாநிதி தமிழ் வண்ணனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்து…

ஜெயலலிதா அம்மா எனக்கு ரொம்ப நெருக்கும். என்னிடம் குழந்தை மாதிரி பழகுவார். என்னுடைய குழந்தைகளுக்கு புத்தகம் பிடிக்ம் என்பதால் வரும்போது நிறைய புத்தகங்களை வாங்கி வருவார். 80களின்…

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தெறி,…

கிளிநொச்சி, பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று (25) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரம் மத்திய வீதியில்…

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா,…

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.இந்த மதிப்பாய்வுச் சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180…

உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருக்கிறது. டாஸ் வென்று…

மேற்கு உலகமும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காணவிரும்பவில்லை என்பதற்கு சான்றாக தற்போது மற்றொரு போர் முனையாக, மோல்டோவாவை ரஷ்யாவிற்கு எதிரான போரை தூண்டுகிறார்கள்.…