Month: August 2022

கான்பூர்: போலீஸ் ஸ்டேஷனிலேயே, இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கொஞ்சிய, ஏட்டய்யாவை, அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம்…

நாகை: முதலிரவு அறைக்குள் சென்ற மணப்பெண் அலறி மயக்கமடைந்த நிலையில், கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடினார் மாப்பிள்ளை.. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது…

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடைக்கால வரவு…

தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க)…

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 15 சிறுமிக்கு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்த சம்பவத்தில் போலிசார் நடத்திய விசாரணையில், கரோனா…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெயிலர் விநாயகர்’ சிலை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள…

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை சற்று முன்னர் நிகழ்த்த ஆரம்பித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி…

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, தற்பொழுது சமுர்த்தி உதவி பெறுகின்ற சுமார் 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு, அவர்கள் பெறுகின்ற மாதாந்த சமுர்த்தி உதவித் தொகையினை…

யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (29) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து…