வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில்…
Day: September 13, 2022
இங்கிலாந்து இளவரசராக மும்பை வந்த சார்ள்ஸை முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மினி கோலாப்புரே தனது நினைவலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். இங்கிலாந்து மகா ராணி எலிசபெத் மரணத்தை…
பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில்…
பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங், ஜெகநாதருக்கு நன்கொடையாக அளித்தார். அவரது மகன் துலீப்சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்கள் பறித்துச் சென்றனர். புவனேஸ்வர்: இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம், பிரிட்டன் படையெடுப்பின்…
சுற்றுலா பயணிகளை கவர துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் தற்போது நிலவின் வடிவத்தில் ஒரு ரிசார்ட் கட்ட தயாராகி வருகிறது. தற்போது உயரமான கட்டிடங்கள்…
குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். திருவாரூர்: திருவாரூர்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்…
மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பெர்க் நகருக்கு கொண்டு வரப்பட்டு புனித கில்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி…
2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். 11 ஆம்…
பிரிட்டனின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய ரகசியக் கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது.…