ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவரை, பெண் என கண்டுபிடித்த மனைவி

    AdminBy AdminSeptember 16, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பெண்ணுக்கும் வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    புதுடெல்லி: டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் கூறியதாவது:- எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

    எனக்கு பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைக்க திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தனர்.

    இதன்மூலம் டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு எனக்கும் அந்த வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    எனது முதல் கணவர் மூலம் பிறந்த மகளுடன் நாங்கள் மூவரும் தனியாக வசித்து வந்தோம்.

    திருமணம் முடிந்த பின்பு நாங்கள் இருவரும் தேனிலவுக்கு காஷ்மீர் சென்றோம்.

    அப்போது எனது கணவர் என்னுடன் உறவு கொள்ள மறுத்தார். தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் இப்போதைக்கு உறவு கொள்ள வேண்டாம் என்றார்.

    நானும் அதனை நம்பினேன். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் அவர் என்னோடு உறவு கொள்வதில்லை.

    கணவரின் நடத்தை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது கொல்கத்தா சென்று ஆபரேசன் செய்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.

    அதற்காக கொல்கத்தாவுக்கும் சென்றார். ஆபரேசன் செய்த பின்பும் அவர் சரியாகவில்லை.

    அதன்பின்பு அவர் செய்து கொண்ட ஆபரேசன் என்ன என்று விசாரித்த போதுதான் அது பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கான பாலியல் மாற்ற ஆபரேசன் என தெரியவந்தது.

    இதனை கண்டுபிடிக்க எனக்கு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் என்னை மிரட்டுகிறார்.

    இயற்கைக்கு மாறான உறவு கொண்டு என்னை சித்ரவதை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லி பெண்

     

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version