மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில்…
Day: December 29, 2022
பல நேரங்களில் வளர்ப்பு பிராணிகள் மற்றும் விலங்கினங்கள் செய்யக்கூடிய சேட்டைகள் பார்ப்பதற்கே கொள்ள ஆசை கொள்ளும் அளவுக்கு வியக்க வைக்கும், அப்படித்தான் யானை செய்யும் சேட்டை ஒன்று…
இன்றையதினம் “சுகந் இன்டர்நெசனல்’ நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக யாழில் திறந்து…
”எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் நடத்தியிருக்கும் சந்திப்புகளும் பேச்சுக்களும், அரசியல் விவகாரங்களை ஒட்டியதாக காணப்படுகிறது” ”அரசுடனான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தம், இந்தியாவின் மத்தியஸ்த்துடன் தான் முன்னெடுக்கப்பட வேண்டும்…
>மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்த 7 வயது நிரம்பிய சிறுவன் பலியான சோக சம்பவம் இன்று வியாழக்கிழமை (டிச 29) கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச…
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட…
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் வியாழக்கிழமை (டிச.29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு…
அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால்…
11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், விஹாரையின் கடமையாற்றும் பிக்குவும் அந்த பிக்குவின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை, தொம்பஹாவெல பொலிஸ்…
ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின்…