Day: January 1, 2023

ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி…

  புதிய ஆண்டில் நாடு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதை விட, மின்சாரக் கட்டண…

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி, அதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது என இலங்கை அரசாங்கம், இராணுவம், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் தகவல்களை வெளியிடுவது…

இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு…

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று…