இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார். செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார். ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்;…
Month: February 2023
பாட்னா: பொதுவாக கள்ளக்காதல் சமாச்சாரங்கள், வெட்டுகுத்து, கொலை வரை சென்று முடியும்.. ஆனால், ஒரு கள்ளக்காதல் கல்யாணம்வரை சென்றுள்ளது வியப்பை தந்து வருகிறது.. இப்படி ஒரு பழிக்குப்பழியா?…
பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவருடன் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின்…
“கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம். அங்கு நவீனை சாலையோரமாக வெறிச்சோடி இருந்த ஓர்…
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களில் 100,000க்கும் அதிகமான…
இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக…
அம்பாறை – சம்மாந்துறை, செந்நெல் பகுதியில் கற்குழி ஒன்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவன் நேற்று(26) உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை – செந்நெல் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன்…
நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம்…
ஆட்சியிலிருந்து ராஜபக்ஷ குடும்பம் வெளியேறி, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள பின்னணியிலும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ராஜபக்ஷ குடும்பத்தின்…
’நான் வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருந்தால், என்னை யாராவது அடையாளம் கண்டிருப்பார்கள். அதனால் காவல் துறையினரிடம் நான் பிடிபட்டிருக்கலாம். அதனால்தான் நான் வெளியுலகை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒரு…
“உலகெங்கும் பல படைத் தளங்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்போது, இலங்கையின் முக்கிய தளங்களை தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு” அமெரிக்காவுக்கும்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் ஆசனத்தில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. தினேஷ் குணவர்தனவை விலக்கி, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த…
ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த…
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின்…
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சகோதரிகளான 72 மற்றும்…
இரும்பு பேரலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலவான பபோடுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இடி…
அதிகரித்துள்ள கட்டணத்தைச் செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வருமானம் கொண்ட…
துருக்கியின் Nigde மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்…
களனிவெளி, தலவாக்கலை, ஹொரணை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறந்த கொழுந்து பறிப்பவர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று (25) ரதல்ல…
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவத்தளம் இடுதலும் அதற்கான இலுகவழிப் போக்குவரத்து அமைத்தலும் மேலைத்தேயத்திற்கு தற்போதைய நிலையில் மிகமுக்கியமான விவகாரமாக ஆகிவிட்டது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த மூலோபாயப்…
வளைகுடா பிராந்தியத்தில் ஷீஆ பிரிவு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆனால் சுன்னத் பிரிவு முஸ்லிம்களால் ஆளப்படும் பஹ்ரேன் தனது இறையான்மையின் கீழுள்ள தீவை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளதன்…
நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தையொன்று, வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் ஹட்டன்- ஹெரோல் தோட்டத்தில் பதிவாகியுள்ளது. இன்று (26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர்…
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) அன்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
அனலைதீவில் தங்கியிருந்த கனேடியர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. க னடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் அனலைதீவுக்கு வந்து அங்கிருக்கும் தமது பூர்வீக…
ஊர்காவற்றுறை அக்கா தங்கை குளத்தில் ஆணொருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளளது. ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன்…
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன்…
மதுரையில் 51 ஜோடிகளுக்கு இன்று சமுதாய திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அம்மா பேரவை செயலாளர் ஆர்பி உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…
நேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘தசரா’. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர்…