Month: February 2023

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர்…

புத்தூர், நிலாவரையில் திடீரென வந்த புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று…

உலகில் மிகவும் தாக்கம் விளைவிக்க கூடிய அரசியல் மாற்றங்களில் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு என்ற குறிப்பிடக்கூடிய நேட்டோவுக்கும்  துருக்கிய அரசியல் நகர்வுகளுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கக்கூடிய…

பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து…

பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின்…

உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம்…

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் மாத்திரம் 30க்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம் , தெல்லிப்பளை ,மல்லாகம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம்…