Day: March 8, 2023

♠ மத கொண்டாட்டத்தில் வெடித்த மோதலின்போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை. ♠ ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

திருகோணமலை – சேருதுவர பிரதேசத்தில்‌ உள்ள பாடாலை ஒன்றில்‌ தரம்‌ 7இல்‌ கல்விகற்கும்‌ மாணவன்‌ ஒருவருக்கு மதிய உணவில்‌ நாய்களுக்கு கொடுக்கும்‌ மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும்‌…

கனடாவிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வாள் வெட்டு தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ்…

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இன்று டொலரின் கொள்வனவு விலை ரூ. 313.77…

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பைக் மெக்கானிக்காக பணியாற்றிய அஜித், சினிமா மோகத்தால் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்தார். அதன் பிறகு…

கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான ஷர்மிளா பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். தற்போது…

ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம்…

ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.தென்மராட்சி – மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயான லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்பவரே இவ்வாறு…

பிங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டிற்குள் நேற்று (07) மதியம் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசேட ஆய்வை…

இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 – 40 வயதுக்கு…

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசாங்கக் காலத்தில் வழங்கப்பட்ட விவாகரத்துகளை தலிபான்கள் ரத்துச் செய்ததால், கொடூரமான தமது முன்னாள் கணவர்மார்களுடன் மீண்டும் இணைந்து வாழ தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பெண்கள்…

ஆண்குறியை போன்று இருக்கும் இது ஒருவகையான மலராகும். இந்த ஆண்கு​றி செடி கம்போடியாவிலேயே இருக்கிறது. புகைப்படம் எடுக்க மக்கள் அதை எடுப்பதால் ஆண்குறி செடி அழியும் அபாயம்…

மும்பை: மகாராஷ்டிராவில் அந்த விஷயத்திற்காக வயாகரா எடுத்துக் கொண்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். மாறி வரும்…