ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    சினிமா

    இதுதான் காரணம்.. அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

    AdminBy AdminMarch 11, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வகையில் புதிய கட்சி துவங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

    ஆனால் திடீரென்று அவர் அரசியல் கட்சி துவங்குவதை கைவிட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன.

    இந்நிலையில் தான் அரசியல் கட்சி துவங்காததற்கான முக்கிய காரணத்தை நடிகர் ரஜினிகாந்தே வெளிப்படையாக பேசியுள்ளார்.

    சென்னையில் தனியார் மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? என்பது பற்றியும், அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

     

    நான் அரசியலுக்கு வர முடிவு செய்திருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக கொரோனா பரவியது. கொரோனா 2வது அலை வந்தது.

    ஆனால் நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டேன். இதில் இருந்து பின்னால் போகமுடியாது. இதுபற்றி நான் டாக்டர்களிடம் கூறினேன்.

    அப்போது டாக்டர்கள், டாக்டர் என்ற முறையில் என்னிடம் சில விஷயங்களை தெரிவித்தனர். கொரோனா 2வது அலை துவங்கி விட்டது.

    இந்த வேளையில் மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய கூடாது. ஜெர்மனி, இங்கிலாந்தில் 2வது அலை வந்ததை குறிப்பிட்டு இதை தெரிவித்தனர்.

    மேலும் ஒருவேளை மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது என இருந்தால் 10 அடி தூர இடைவெளி விட்டு தான் செல்ல வேண்டும் என கூறினார்கள்.

    அனைத்து இடங்களிலும் மாஸ்க் போட்டு தான் போக வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    ஆனால் நான் வேனில் ஏறினாலே மாஸ்க் எடுக்கும்படி தான் முதலில் கூறுவார்கள். கூட்டத்தை விட்டு 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும் என்பதற்கு சான்ஸே கிடையாது.

    இப்படியான சூழலில் நான் என்ன செய்ய முடியும்?. இதை எப்படி வெளியே நான் சொல்ல. சொன்னாலும் கூட அரசியலுக்கு வருவதில் பயந்துவிட்டார்கள் என்பார்கள் என்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் எந்த மீடியாவாக இருந்தாலும், ரசிகர்களாக இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் அவர்களிடம் உங்கள் உடல் நலம் குறித்து நான் வந்து கூறுகிறேன். இதனை கூறுவதில் பயம் ஒன்று வேண்டாம்.

    உடல் நலம் மிகவும் முக்கியம். நாம் ஒன்றும் பொய்சொல்லவில்லை என கூறினார். இதையடுத்து தான் நான் ஓபனாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன்” என்றார்.

     

     

    Post Views: 48

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி? படக்குழு வெளியிட்ட வீடியோ

    March 23, 2023

    நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

    March 23, 2023

    Leave A Reply Cancel Reply

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
    Advertisement
    Latest News

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

    March 30, 2023

    இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?

    March 29, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்
    • விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.
    • உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி
    • செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version