ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»நெடுந்தீவு படுகொலைகள் படையினரின்  தொடர்பு குறித்து ஆராய வேண்டும்
    இலங்கை செய்திகள்

    நெடுந்தீவு படுகொலைகள் படையினரின்  தொடர்பு குறித்து ஆராய வேண்டும்

    AdminBy AdminApril 28, 2023No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நெடுந்தீவில் 5முதியவர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துடன் கடற்படை, இராணுவத்துக்குள்ள தொடர்புகள் குறித்து குறித்து ஆராய வேண்டும்  மென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.

    பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவ தற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த எம்.பி. மேலும் பேசுகையில்,

    கடந்த 22-01-2023 இல் நெடுத்தீவு மண் ணில் இடம்பெற்ற ஒரு பாரிய மனிதப்படு கொலை தொடர்பில் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

    மிக முக்கியமாக 5 வயோதிபர்கள் திருமதி நாகசுந்தரி கார்த்திகேசு (83 வயது).இவரது கணவன் குமுதினிப்படகில் வைத்து கடற்படையினரால் வெட்டிப்ப டுகொலை செய்யப்பட்டவர்.

    நாகநாதி பாலசிங்கம் (82 வயது), கண்மணிப்பிள்ளை பாலசிங்கம் (76வயது). இவர்கள் இருவரும் கணவன்,மனைவி.நாகரத்தினம் வேலாயு நபிள்ளை (78 வயது).சுப்பிரமணியம் மகா தேவா (74 வயது).

    இந்த 5 பேரும் ஒரு நபரால் கடற்படையினரின் முகாமுக்கு அருகில் வைத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

    அதேநேரம் 100 வயதை எட்டிய மூதாட்டி பூரணம் கனகர் படுகாயத்தோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இங்கே கடற்படை முகாமுள்ளது. அதன் அருகோடு நெடுத்தீவு மண்ணில் யாரும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில்,உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு பிரதேசத் தில் மிக மோசமாக  இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

    இது இந்த ஆண் டிலே நடந்த மிகப்பெரிய படுகொலை. இது நியாயமாக, நீதியாக விசாரிக்கப்பட வேண்டும். இதில் கடற்படை, இராணு வத்துக்குள்ள தொடர்புகளும் ஆராயப்பட வேண்டும்.

    இந்த நாட்டில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனைத் தான் இந்த சம்பவ மும் உறுதிப்படுத்துகின்றது.

    இதேவேளை கிளிநொச்சி கௌதாரிமு னையில் இருக்கின்ற மண்ணை அகழ்வதற் காக அஜித் தென்னக்கோன் என்பவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசேடமான உத்தரவின் பேரில், நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த மண்ணை அகழக்கூடாது என்ற கட்டளை இருக்கும் நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் பூநகரி பிரதேச செயலாளரை வைத்து அவருக்கூடாக அந்த மண்ணை அகழ்ந்து விற்பனை செய்வதற் கான முயற்சியில் வடக்கு ஆளுநர் ஈடுபட்டுள்ளார் .

    இந்த விடயத்தையும் இந்த சபையில் பதிவு செய்கின்றேன்.

    மிக முக்கியமாக ஜீவன் தியாகராஜாவின் நிதி நடவடிக்கைகள் அவர் செய்கின்ற ஊழல் நடவடிக்கைகள் .அரச நடவடிக்கை நுஸ்பிரயோகங்கள் தொடர்பாகவும் இந்த சபை கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    Post Views: 105

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023

    வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

    September 27, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar   May »
    Advertisement
    Latest News

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    • ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version