Day: May 3, 2023

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய…

வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இன்று அதிகாலை…

p>எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய…

பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை த​டவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை கல்வி வலயத்துக்கு…

புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞன் முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. இவ்விருவரும் மதவாச்சி பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் நேற்று முன்தினம்…

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல்நலக்குறைவால் தனது 69 வயதில் இன்று (03) காலமானார். கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.483 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் 2.0 (ரூ.800…

ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார். > ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டம், சத்ராங்கா கிராமத்தைச் சேர்ந்தவர்…

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) நள்ளிரவு 12.10 மணி அளவில்…

எல்ல, தெமோதரவில் உள்ள ஒன்பது வளைவுப் பாலத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்டது. வெளிநாட்டு தம்பதியொருவர் பகிர்ந்த வீடியோ காட்சிகளின்படி, இலங்கை சுற்றுலாத்தலத்தில்…