Day: June 26, 2023

“எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது…

பழனி கோவிலில் “இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை கோவில்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும்…

திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரட்டை சகோதரிகளில் ஒருவரான லதா இரட்டை சகோதரர்களில் ஒருவரான அமனையும், லட்சுமி ரிஷப்பையும் திருமணம்…

இலங்கையில் கடந்த 30வருட காலமாக அடையாளம் காணப்பட்ட சுமார் 20 மனிதப் புதைக்குழிகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு தன்னார்வ தொண்டு…

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த முதியவரை ஞாயிற்றுக்கிழமை(25) கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது…

தீ காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பெண்ணை தீ வைத்து கொழுத்திய குற்றச்சாட்டில் 23…

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த…

மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023)…

நீண்ட காலமாக நடைபெற்று வரும் யுக்ரேன் – ரஷ்யா போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ’வாக்னர் கூலிப்படை’ திடீரென அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது, உலகளவில் பெரும்…