ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»தமிழ்நாடு காஞ்சிபுரம் மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல் – போலீஸ் 5 தனிப்படை அமைத்து தேடுதல்
    இந்தியா

    தமிழ்நாடு காஞ்சிபுரம் மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல் – போலீஸ் 5 தனிப்படை அமைத்து தேடுதல்

    AdminBy AdminAugust 11, 2023No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 தினங்களுக்கு முன்பு ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காமாட்சி(28). என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் மூர்த்தி 4 வயது மகன் சக்திவேல் மூர்த்தியின் அண்ணி குள்ளம்மாள் அவருடைய 7 வயது மகள் சவுந்தர்யா ஆகியோர் அரசு மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர்.

    இவர்களிடம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். குழந்தைகளிடமும் அன்பாக பழகியுள்ளார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளை அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இரவு அனைவரும் உறங்கிவிட்டனர்.

    இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி அந்தப் பெண் சக்திவேல் சவுந்தர்யா இரு குழந்தைகளையும் கடத்திச் சென்றுள்ளார். காலையில் பார்க்கும்போது குழந்தைகள் மருத்துவமனையில் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பர் என்று இயல்பாக இருந்துள்ளனர்.

    நேரம் செல்ல செல்ல குழந்தைகள் வராததால் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    போலீஸார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வப்போது வந்து செல்வது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே சாலைஇ பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள 120 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்

    .அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு பெண் இந்த 2 குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்தப் பெண் இவர்களுடன் பழகியுள்ளதால் குழந்தைகள் கைகளில் சாக்லெட் உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு அவற்றை சாப்பிட்டபடி இயல்பாகச் செல்கின்றனர். ஆனால் அதில் அந்தப் பெண்ணின் முகம் சரவர தெரியவில்லை. இவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Post Views: 67

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    அண்ணியாக மாறிய காதலி.. லிவ்-இன் உறவில் தம்பி.. ஸ்பீக்கர் பாக்ஸில் அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    September 26, 2023

    யாழில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி..!

    September 26, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2023
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version