Day: October 12, 2023

விலங்குகளை பார்த்தால் பயப்படும் சிறுவர்-சிறுமிகள் சிலர் உள்ளனர். சில சிறுவர்கள் விலங்குகளிடம் குறும்பு செய்வார்கள். சிலர் விலங்குகளுடன் நட்பாக பழகுவார்கள். அந்தவகையில், ஒரு சிறுமி மானுக்கு உணவளிக்கும்…

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதியில்…

காசா நிலப்பகுதியின் எல்லையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஆயுதமேந்திய ஏராளமான ஹமாஸ் இயக்கத்தினர் இந்த வேலியைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து…

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு…

“கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல இஸ்ரேலியர்கள் இதில் உயிரிழந்தனர்.…

துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை…

புத்தளம் மாவட்டத்தில் நைனாமடு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்கச்சென்ற நைனாமடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின்…

ரியாத்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இரவு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர். இரு…

“பொன்னேரி:சென்னை செங்குன்றம் அருகேயுள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அ.தி.மு.க பிரமுகரான இவர் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பாடியநல்லூர் அங்காளம்மன்…