அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாவதுண்டு. இதனைச் சரிசெய்ய ஜப்பானின் டோக்கியோ நகரில் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறார்கள். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாவதுண்டு. இதனைச் சரிசெய்ய…
Day: November 22, 2023
மிகக் குறுகிய கால இடைவெளியில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் உயிரிந்துள்ளனர்! கலாசாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக்…
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.0 என்கிற ரிச்டர் அளவில் நிலநடுக்கம், இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ…
இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம். இது மிகத் தொன்மை வாய்ந்தது. கி.மு. பதினோராம்…
கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு…
மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம், ஹவாய். இதன் தலைநகரம் ஹோனோலூலு. இங்குள்ள ஒவாஹு (Oahu) தீவுக்கு அருகே கெனோஹே (Kaneohe Bay) கடற்கரை பகுதியில்…
புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட…
கடந்த சனிக்கிழமை டெல்-அவிவ் நகரில் கூட்டு செய்தியாளர் மாநாடு நடந்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் பாதுகாப்பு அமைச்சர் காலண்ட்டும் பங்கேற்றார். ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டியே…
நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர், பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்தியதை அடுத்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு புதன்கிழமை (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக புதன்கிழமை…