இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்துள்ளார். . ராஜபக்சக்கள்…
Day: November 23, 2023
பாணந்துறை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரண்டு நபர்கள் நுழைந்து அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை…
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
புலிகளின் நிழல் கூட்டமைப்பு: தடைசெய்ய கோரிக்கை Editorial / 2023 நவம்பர் 23 , பி.ப. 12:18 – 0 – 39 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை…
வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கெமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்…
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த…
ஓட்டுநர் கியரை மாற்றி, பேருந்தைப் பின்னோக்கிச் செலுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பயணிகள் காத்திருந்த நடைமேடைமீது பேருந்து ஏறி, அங்கிருந்த பயணிகள்மீது மோதியது. ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவிலுள்ள…
இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் – பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே…