Day: December 1, 2023

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும்…

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்ஷயா அனந்தசயனன்,…

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா சாமியார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறினார். பின் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதனை தான் ஆட்சி…

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழு நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்து இன்று (வெள்ளி, டிசம்பர் 1) மீண்டும் போர் துவங்கியிருக்கிறது. தெற்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறிப்…

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன. 30 ஆண்டுகால…

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் வந்த இரவு நேர தபால் ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத குழுவொன்று கற்களை வீசித் தாக்கியுள்ளது. பயணிகளின்…

தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை…

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்…

காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார்…