Day: December 10, 2023

பௌத்த தேரர்களின் ஒருங்கிணைவில் உருவாகியுள்ள சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய தரப்பினர், திங்கட்கிழமையும் (10) மறுநாள் செவ்வாய்கிழமையும் (11) முக்கிய…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும், இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் தயார் நிலையில் இருக்கின்றபோதும் இலங்கை…

மாவீரர் நாளை தடை செய்­வ­தற்கு வடக்கு கிழக்கு முழு­வதும், பொலிஸார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து, நீதி­மன்­றங்கள் அதற்கு ஒத்­து­ழைக்­காத போதும், தம்மால் இயன்­ற­ள­வுக்கு குழப்­பங்­களை அவர்கள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இவ்­வா­றான…

நாட்டில் கல்வி அறிவு மிகுந்த மாநிலம் என அறியப்படும் கேரளாவில் வரதட்சணை பிரச்னையால் இளம்பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், அடிக்கடி தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்துவருகின்றன. வரதட்சணை…

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும்,…

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கும் -…