மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன்…
Day: December 21, 2023
காஸா யுத்தத்தை இரு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று இராணுவ ரீதியான கோணம். மற்றையது அரசியல் கோணம். முன்னைய கோணத்தில் பார்த்தால், படைவலுச் சமநிலையின் அடிப்படையில், இதுவொரு யுத்தமே…
யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக வியாழக்கிழமை (21) வாள் வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில்…
இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் ‘யுக்திய’ என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர். இடைக்கால…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ்…
அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை யானை – மனித மோதலினால் சுமார் 40 பேர் மற்றும் 83 காட்டு யானைகள்…
பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் புதன்கிழமை (20) பெண் ஒருவரின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவருகின்ற பலத்த மழைவீழ்ச்சியால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும். தொற்று…
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் அதே பாடசாலையின் ஆசிரியர்…
களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் யுவதி ஒருவருக்காக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகியுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…