Day: January 4, 2024

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…

யாழ்.உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால்…

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து…

ருவான் பிரசன்ன குணரட்ண என்ற போதகரின் போதனைக்கு உட்பட்டவர்கள் குறித்து குடும்பத்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார். குணரட்ண சமீபத்தில் ஹோமகமவில் விசமருந்தி தற்கொலை…

மன்னம்பிட்டி – மாகந்தோட்டை பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணாமல்போயிருந்த ஒருவர் மரமொன்றில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் 66 வயதுடையவராவார். இவர் மாகந்தோட்டை காட்டுப்…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யமனொட்டேயில்புகையிரதத்தில் பயணிகள் மீது கூரான கத்தியால் தாக்குதலை மேற்கொண்டபெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒக்காசிமாச்சி அகிகபரா புகையிரத நிலையங்களிற்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் பெண் ஒருவர்…

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் வேன் ஒன்று லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக குருந்துகஹஹெதெக்ம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

கொழும்பு, கருவாத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்…