இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான 28 நாட்களுக்கு பதிலாக 29 நாட்கள் இருக்கும். இந்த ஆண்டு நமது காலண்டரில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. வழக்கமான…
Day: January 4, 2024
அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன்…
தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை…
புத்தளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்- கரம்பை, தேத்தாப்பொல காமன்ட் வத்தை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 55) எனும் இரண்டு…
பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, குறித்த முறைப்பாடுகளை 109 என்ற…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தையும் பொதுமக்கள் முற்றாக நிராகரிக்கின்றமை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றுக்கொள்கை நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவான சோசியல்…
தம்புள்ளை – மஹியங்கனை வீதியிலிருந்து புத்தல பிரதேசத்தை நோக்கி பயணித்த பால் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.…
மின்கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர்மின்னுற்பத்தியில் சாதகமான நிலை காணப்படுகிறது. ஆகவே அதன் பயனை…
ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு இன அடக்குமுறை எதிராக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்காவுக்கு…
யாழ்ப்பாணத்தில் அண்மையில் தேன் விற்பனை செய்வது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் பெறுமதியான தாலியை அறுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறை தொண்டைமானாறு…