ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.…
Day: February 1, 2024
திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஓர் இறைத்தூதராக குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் 35 தடவைகள் ஆபிரகாமின் பெயர் இடம்பெறுகின்றது. ஆபிரகாமின் முதல் மனைவியான சாராவுக்கு…
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் , அதீத போதைப்பொருள் பாவனையாலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி…
தனது கள்ளக் காதலியின் மகளை பல வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பூகொடை பொலிஸ் நிலையத்தில்…
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம்…
ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத்…
அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று புதன்கிழமை (31) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த பொ.அபிசாகன் (வயது…
லொத்தர் சீட்டில் பணப்பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை (30) கைது…
ஒரே படுக்கையில் ஆறு மனைவிகளுடன் ஒன்றாக உறங்க முடியவில்லை என்பதனால், 81 இலட்சம் ரூபாய் செலவில் 20 அடி நீள படுக்கை தயாரிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது…
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில்…