Day: March 7, 2024

• வடக்கு காசாவுக்கான உதவி வாகனங்களுக்கு முட்டுக்கட்டை காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு, போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நான்காவது நாளாக…

• யாருடைய லாபத்திற்காக ஒரு ஊடகம் செயற்படுகிறது என்பதைப் பற்றிய அறிவு, பெரும்பாலானோருக்கு சிறிதளவுகூட இருப்பதில்லை. • நம்முயைட பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செயல்படும். மேட்டுக்குடி…

59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது…

நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும்…

“சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ” “புதுச்சேரி,புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி…

ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அதன் மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காசா…

அவ்திவ்காவிலிருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து, உக்ரேனியப் படைகள் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. பாரிய உயிரிழப்புகளுக்கு மத்தியில், உக்ரேனின் இராணுவத்தால் போர் முன்னரங்கிற்கு மாற்று படையினர்களை நியமிக்க முடியாதுள்ளது. “ரஷ்யப் படைகள்…

ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் டுபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு…

இணையத்தில் தற்போது வைரலாகிவரும் 24 வயது அகோரி சாமியார் தான் இலங்கையில் அமைச்சராக பணியாற்றியதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் . நாளாந்தம் இணையத்தில் போலி சாமியார்கள் தங்களை…

மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவபொத்தான , முக்கரவெவ பிரதேசத்தை சேர்ந்த 63…