கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு கொட்டேனா பகுதியைச்…
Day: April 29, 2024
ஐரோப்பாவில் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி, இந்தியர்கள் ஒருமுறை விசா பெற்ற பின்னர், 5 ஆண்டுகள் வரை எத்தனை…
இன்று (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 300.9597 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 291.5224 ஆகவும்…
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.…
சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த…
கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 45 ஆண்களும் 32 பெண்களும் தவறான முடிவெடுத்து தங்களது உயிரைகளை மாய்த்துக் கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது தவறான முடிவெடுத்து…
முடிதிருத்தும் கடையொன்றில் (சலூன்) ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நபர் ஒருவரை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…
காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான தமது முன்மொழிவுகளுக்கு இஸ்ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதை தாம் ஆராய்ந்து வருவதாகவும் ஹமாஸ்…
மத்திய கிழக்கில் நடப்பது என்ன ? உண்மை நிலைவரத்தை அறிய உலகமே இன்று ஆவலாக இருந்து வருகிறது. ஒருபுறம் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் அதேவேளை , மறுபுறம்…
நாட்டில் இம்மாதம் முதல் 25 நாட்களில் 121,595 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான…