புத்தளத்தில் தாயின் பாதத்தில் ஏற்பட்ட வலிக்காக கொண்டு வந்த வலி நிவாரணி மருந்தை சிறு குழந்தை ஒன்று குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்…
Year: 2024
புத்தளம் – பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்…
கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏர்…
“மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர்…
“இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு…
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவியில் இருந்து கவிழ்க்கவும், மத்திய கிழக்கை துண்டாடவும், பிராந்தியத்தை அரபு அடிமைகளுடன் இணைந்து கட்டுப்படுத்தவும், “அகண்ட இஸ்ரேலை” உருவாக்கவும் வசதியாக…
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்புக்கு உள்ளாகின. இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட…
காலி, தொடந்துவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஆலய ஊர்வலத்தின் போது யானையொன்று தனது பாகனை மிதித்துள்ளது. மஹவுட் பலத்த காயங்களுக்கு உள்ளான பாகன் கராப்பிட்டிய போதனா…
கண்டி – ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (28) பெண்குழந்தை விபத்தில் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக…
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம்…