Year: 2024

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில்…

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்புக்கு உள்ளானது. இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட…

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. நாட்டின்…

பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில்…

திருமணத்தில் சாப்பாடு பரிமாற தாமதம் ஏற்பட்டதால், மணமகன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் பெண் வீட்டார் போலீஸில் புகார் செய்துள்ளனர். திருமணம்…

கோவில்களில் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பொதுமக்கள் பல்வேறு நேர்த்திகடன் செலுத்துவார்கள். மேலும் ஒரு சில கோவில்களில் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி அம்மனுக்கு மாலையாக அணிவிப்பார்கள். இந்த…

தனது தாத்தா, தந்தை மற்றும் மாமா தன்னை ஒரு வருடமாக பலமுறை பலாத்காரம் செய்ததாக 14 வயது கர்ப்பிணி சிறுமி வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவர்கள் கைது…

கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு  ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த…

“சென்னை:சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் என்ஜினீயரிங் மாணவி தனது காதலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம்…

எனது மகன் இறந்துவிட்டான் என்று நடிகை த்ரிஷா தன்னுடைய X பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். நடிகை த்ரிஷா, ஜோரோ என்று பெயரிடப்பட்ட நாயை…