கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

Share.
Leave A Reply