Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. Post Views: 183
பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு வேகமாக முன்னேற்றம் – விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் திட்டம்October 30, 2025
ஆளுங்கட்சியினர் காரணமாக நிறுத்தப்பட்ட குளக்கரை நடவடிக்கை – பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்October 30, 2025