கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர்…
Day: March 26, 2025
கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை…
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.…
தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து…
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை…
நாடு முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (25) இந்த விபத்துகள் கட்டுபொத்த, அவிசாவளை மற்றும்…
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன், ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில்…
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (26) கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்…
அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கி வார இறுதியில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்தது. குறித்த விமானத்தின் விமானி கடவுசீட்டை எடுத்துச் செல்ல மறந்துள்ளார். இதனால் உடனே மீண்டும் விமானம்…