Month: April 2025

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கொண்ட அலைபேசிகளை வைத்திருந்த பயனர்களுக்கு (யூசர்களுக்கு) நடந்ததை போலவே இப்போது ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் பயனர்களுக்கும் (யூசர்களுக்கும்) நடக்க இருக்கிறது.…

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து…

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில், தங்கள் நடிப்பு திறமைக்காக பல நடிகர்கள் பத்ம பூஷண் விருதைப்…

45 வயதுடைய பெண்​ணொருவர் கடத்தப்பட்டு, முச்சக்கர வண்டி மற்றும் வீட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெலிபென்ன பொலிஸார் ஐவரை சந்தேகத்தின்…

தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிப்பெண்ணாக…

காலி, பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டிடத்தின் மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் குறித்த வணிக வளாகத்தில் பணிபுரிந்த இளைஞன், பலத்த காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில்…

“போல்ஷெவிஸத்துக்கு எதிராகத் தனது கடைசி மூச்சு வரை போராடிய நமது ஃப்யூரர், அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனிக்காக இந்த மதியம் உயிர் நீத்தார்.” கடந்த 1945ஆம் ஆண்டு மே…

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு மொழி இன்றியமையாததாகும். மனிதர்கள் கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்பு என்றால் அது மொழிதான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கிடையே உறவுகளை வளர்க்கவும்…

பாடசாலையில் இருந்து இடைவிலகிய அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ச.ருக்சிகா தெரிவித்துள்ளார். உயர்தர…

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து…