இலங்கையின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டத்தில்’ (Caution Level) நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,…
Month: March 2026
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர்,…
தனது சொந்த ராணுவத் தளங்களிலேயே தன் வீரர்களைப் பாதுகாக்கும் திறன் கூட இல்லாமல், அவர்களை ஹோட்டல்களிலும் பூங்காக்களிலும் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்காவால், எங்கள் மண்ணில் அவர்களை எப்படிப்…
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல் மூலமாக போர் நடத்தி வருகின்றன. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின்…
“தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் இன்று அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை…
கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…
சமீபத்தில், தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டை நடுங்க வைத்தது. இது குறித்து எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க பேசிய…
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த…
கருங்கடல் அருகே துருக்கி எண்ணெய் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திடிரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன.…
வன்பொடுமை மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் மனதளவில் உடைந்திருந்த ஸ்பெயினைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காகத் தந்தையுடன் நீண்டகாலமாக நடத்திய சட்டப்போராட்டத்தின் இறுதியில் நேற்று…
