Share Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும். Post Views: 179
பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு வேகமாக முன்னேற்றம் – விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் திட்டம்October 30, 2025
ஆளுங்கட்சியினர் காரணமாக நிறுத்தப்பட்ட குளக்கரை நடவடிக்கை – பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்October 30, 2025