Search Results: அபிலாஷைகள் என்ன? (23)

டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17…

Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.…

சர்வதேசத் தலையீடு நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது,…

சரத் முத்தெட்டுவேகமவின் ஆதங்கம் 1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட்…

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…

பின்புலம். 1947ஆம் ஆண்டின் சுதந்திர அரசியல்யாப்பு, (சோல்பரி அரசியல்யாப்பு) இலங்கைக்கு டொமினியன்  அந்தஸ்த்தை வழங்கியது. சோல்பரி யாப்பின் கீழ், பிரித்தானிய முடியினால், ஆளுநர் நியமிக்கப்பட்டார். (நடைமுறையில் பிரதமரின்…

ஸ்ரீமாவோ அரசாங்கம், இராணுவத்தின் இரும்புக்கரம் கொண்டு, சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் உயிரிழந்திருந்தார்கள். ஏறத்தாழ 18,000 இளைஞர்கள்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், குடியியல் மறுப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ‘தமிழரசு தபால் சேவையைத்’ தொடங்கியமை கொழும்பில் அரசாங்கத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அன்றைய கனிஷ்ட பாதுகாப்பு…

1961ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் ‘தனிச் சிங்கள’ சட்டத்தின் அமுலாக்கத்துக்கெதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும், ஒத்துழையாமை மற்றும் குடியியற்…

பாடசாலைகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1930களிலிருந்தே பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு இந்தக் கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது. குறிப்பாக…