மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தகாத தொழில்: 3 உரிமையாளர்கள் சிறையிலடைப்பு; 9 பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை!
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடவில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த மூன்று தகாத விடுதிகளை கிரிபத்கொட பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த 6-ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் முன்னெடுக...
