news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அந்தரங்கம்

மொத்தம் 99 பதிவுகள்

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தகாத தொழில்: 3 உரிமையாளர்கள் சிறையிலடைப்பு; 9 பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை!

13 Jan, 2026

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடவில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த மூன்று தகாத விடுதிகளை கிரிபத்கொட பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். கடந்த 6-ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் முன்னெடுக...

டிக்டோக் காதலனால் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – 19 வயது இளைஞர் கைது

26 Nov, 2025

களுத்துறை புலத்சிங்கள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் 19 வயது டிக்டோக் காதலன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டிக்டொக்கில் தொடங்கிய நட்பு காதல் உறவாக மாறிய பின்னர், கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதி...

இலங்கையில் தாக்குதலை எதிர்கொண்ட நியூசிலாந்து பெண்: “ஒரு நபரின் தவறால் இலங்கையை குறை சொல்ல வேண்டாம்” – இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

20 Nov, 2025

இலங்கையில் தனிப்பயணத்தின் போது ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தல் சந்தித்த நியூசிலாந்து பெண் மோலி, இன்ஸ்டாகிராமில் உணர்ச்சி வசப்படுத்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தன்னை துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டதை வரவேற்று, “ஒரே ஒரு சம்பவம் ஒரு நாடை குறை க...

பெண்கள் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் எச்சரிக்கை

13 Nov, 2025

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக்...

பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் பிடியில்

13 Nov, 2025

பிரபல திரைப்பட இயக்குனரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்து, நேற்று (12) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ...

இளவயது கர்ப்பங்கள், துஷ்பிரயோகம் அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை

28 Oct, 2025

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ...

விறைப்பு தன்மை சுத்தமா இல்லை? பாலுடன் ஒரு ஸ்பூன் இந்த பொடி போதும்: டாக்டர் ஜோன்ஸ்

25 Sep, 2025

திருமணமான தம்பதிக்கு இடையே உடலுறவு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு இருவருமே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது கிடையாது, இதன் காரணமாக பலரும் ஆண் வ...

"உடலுறவு நேரம்... ஆண்கள் சுயநலவாதிகளாக மாறுவது ஏன்? - கலவி மொழி கற்போம்-1

20 Sep, 2025

  பாலுறவில் உச்சக்கட்டம் என்பது ஆண்களுக்கு மட்டுமே என எழுதிவைக்கப்பட்ட விஷயம் அல்ல. பெண்களுக்கும் அதை அனுபவிக்க முழு உரிமை உண்டு. ஆனால், பெரும்பாலான பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதே இல்லை என்பதுதான் நடைமுறையில் இருக்கும் தாம்பத்ய சி...

"Nude Sex: `நோ' சொல்லும் பெண்கள்... என்ன காரணங்கள், எப்படி அணுக வேண்டும்..?! செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

11 Aug, 2025

தன் இணையுடன்  நியூட் செக்ஸ் (Nude Sex), அதாவது ஆடைகளின்றி செக்ஸ் கொள்வதைச் சில பெண்கள் விரும்பு வதில்லை. மிகவும் தயங்குவார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் காமராஜிடம் கேட்டபோது, அவர் பகிர்ந...

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-2)

09 May, 2024

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும், விசுவ...

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! - பகுதி-1)

26 Apr, 2024

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கைய...

காமசூத்ரா என்பது வாத்ஸ்யாயன முனிவரால் எழுதப்பட்ட சமஸ்கிருத நூல்.

24 Jul, 2023

மேற்கத்திய உலகில் இந்நூல் வெறும் சிற்றின்ப இலக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இன்று இந்தியாவில் உள்ள பலர் 'காமசூத்ரா'வை உடல் உறவுகளை விவரிக்கும் ஒரு நூலாக மட்டுமே பார்க்கிறார்கள். கத்தோலிக்க திருச்சபை 'உடல் ஒரு தீய விஷயம். சரீர இன்பங்கள் பயனற்றவை, அவற்...