news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆன்மீகம்

மொத்தம் 145 பதிவுகள்

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று

25 Mar, 2026

மிகுந்த பக்தி பூர்வமாகவும் ஆன்மிக மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது. வேத ஆகம முறைகளின்படி நடைபெற்ற இப்புனித நிகழ்வில் யாக பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் திருக்கிரமங்கள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டு, அருள்மிகு வயலூர் முருகப்பெருமானின் திருவர...

இந்தியாவை தவிர இந்து மக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகள்.. எங்கெல்லாம்?

04 Feb, 2026

  இந்தியாவை தவிர்த்து இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகள் என்னென்ன? எந்தெந்த நாட்டில் எவ்வளவு மக்கள் உள்ளனர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்  இந்து மக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் நேபாளம் உள்ளது. அந்நாட்டில் சுமா...

ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்!! -வராலாற்றுத் தொடர்- (பகுதி-1)

26 Jan, 2026

ஈழத்தில் தமிழ் பௌத்தர்கள்’ என்னும் தலைப்பு, ஈழத் தமிழர்களில் பலருக்கு வியப்பாகவும், இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே வரலாற்று உண்மை. இந்த ஆய்வின் நோக்கம், ''சிலருக்குத் தெரிந்தும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்...

"துன்பகரமான சூழலிலும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்; இயேசு நம்மோடு இருக்கிறார்!" - மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை உருக்கமான நத்தார் வாழ்த்து.

25 Dec, 2025

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தற்போதைய இக்கட்டான சூழலில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரது ...

யாழ். போதனா வைத்தியசாலையில் வேலன் சுவாமி அனுமதி: பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குக் கண்டனம்!

22 Dec, 2025

விளக்கம் (Description) யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக நேற்று (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் போது, பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான வேலன் சுவாமி, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப...

நல்லூர் ஆலயம், தேவாலயத்தை உடைக்க வேண்டும்: எம்.பி. அர்ச்சுனாவின் கருத்து பெரும் சர்ச்சை!

22 Dec, 2025

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரையை இடிப்பது தொடர்பான போராட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மதத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏ...

தமிழர் அரசியல் தீர்வில் பின்னேறல்: மன்னார் ஆயர் அநுர கவலை தெரிவிப்பு

08 Dec, 2025

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது திருவருகைக் காலத் திருமடலில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கருத்துப்படி, பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் வந்த புதிய அ...

திருக்கார்த்திகை தீபம்: செல்வ வளம் தரும் நாளில் மறந்தும் செய்யக் கூடாத 3 தவறுகள்!

03 Dec, 2025

திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் ஒரு மிகவும் விசேஷமான திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகளும், இறை அருளும், செல்வ நலன்களும் அதிகரிக்கும். இது சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியின் அ...

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம் – நாமல் ராஜபக்ச அணியின் புகைப்படங்கள் புதிய சர்ச்சையை கிளப்புகிறது

19 Nov, 2025

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் விவாதத்துக்கு புதிய தீப்பொறி ஏற்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 21ஆம் திகதி அரசுக்கு எதிராக நடைபெறும் பேரண...

திருகோணமலை புத்தர் சிலை அகற்றல்: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரரின் கடும் குற்றச்சாட்டு கடிதம்

18 Nov, 2025

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்கு அவசரமான கடிதம் அனுப்பியுள்ளார். 1951 முதல் பௌத்த விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும், 2014ஆம் ஆ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம்: பாராளுமன்ற அறிவிப்பு புதிய அதிர்ச்சி!

17 Nov, 2025

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில...

“வவுனியாவில் அதிசயம்: பிள்ளையார் கண் திறந்த அதிர்ச்சி!”

15 Nov, 2025

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சில...