திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்கு அவசரமான கடிதம்…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில்…

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள…

தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்பிக்கு வந்த கனவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தனது கனவில் புத்த…

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள பிரித்தானிய நாட்டவரின் செயல் கரேத் தொம்சன் (Gareth Thompson, 58) என்ற பிரித்தானிய நாட்டவர் “எங்கிலாந்தயே புத்ததாச தேரர்’ என்ற பெயரில்,…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான இன்று (21.08.25), முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான  செவ்வாய்க்கிழமை (19) காலை  மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ,…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 15ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 15 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (07.08.25) மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற…