கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மிக சிறப்பாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்து, ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களை குணப்படுத்தவே உருவாக்கப்பட்டது. இந்த மருந்து,…

உடல்களை புதைப்பதால் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என தெரிவிக்கப்படுவதை உலகின் மிகவும் பிரபலமான தொற்றுநோயியல் மற்றும் நோயியல் நிபுணர் மலிக் பீரிஸ் நிராகரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை புதைப்பதால்…

கோவிட்-19 தொற்று உலக அச்சுறுத்தலாக மாறியுள்ள பின்னணியில், இலங்கையிலுள்ள ஓர் ஆயுர்வேத மருத்துவர், மூலிகையிலான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளமை அண்மை காலமாக நாட்டில் அதிகம் பேசு பொருளாக…

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில்…

டார்க் சாக்லேட், திராட்சை மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகள் கொரோனோ வைரஸை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேற்கொண்டு ஆய்வாளர்கள்…

இங்கிலாந்து நாட்டில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான…

கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரலில் அசாதாரண செயல்பாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண…

சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை, அதன் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அக்குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (வைரசுக்கு…

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன…