news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

மகாராணியா அவளை பார்த்துக்கிறேனு கெஞ்சினேனே.. பல்லடம் கொடூரம்! திருப்பூர் MBA மாணவன் சிக்கியது எப்படி

13 Aug, 2026

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. தாய், மகள் ரத்தம் சொட்டச் சொட்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் : தீர்மானத்துக்கு தி.மு.க, அ.தி.மு.க ஆதரவு

10 Aug, 2026

தமிழக சட்டப் பேரவையில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜயால் முன்மொழிக்கப்பட்ட தனி தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது.தமிழ்நாட்டின் அனைத்து கல்...

மாநிலக் கட்சிகளில் முதலிடம்: திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி?

08 Aug, 2026

இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பித்த தரவுகளை ஆராய்ந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR Asso...

கேரளா: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்- பாதிரியார்களும் இரட்டையராக அமைந்த சுவாரஸ்யம்

08 Aug, 2026

இரட்டையர்கள், இரட்டையர்களை திருமணம் செய்துகொள்வது என்பது புதிதல்ல. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சம...

கள்ள உறவில் இருந்த மனைவியை வன்புணர்ந்து கொன்ற கணவன்

06 Aug, 2026

ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த தொழில்முனைவோர் ஒருவர், கோபத்தை வெளிப்படையாகக் காட்டாமல், கொடூரமான முறையில் உடலுறவுக்கு உட்படுத்தி அவரைப் பலிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெய்ப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ராஜேந்...

நண்பனை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த நண்பர்கள்

06 Aug, 2026

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உடலுடன் செல்ஃபி எடுத்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அஸ்வின் என்ற இளைஞர் அவரது நண்பர்களால்...

உயிரை மாய்த்துக்கொண்ட சவுக்கு சங்கரின் 13 வயது மகன்! நடந்தது என்ன?

05 Aug, 2026

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.Savukku Shankar Son : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன், விழுப்புரத்தில் உள்ள மரக...

தண்ணீரில் இயங்கும் இந்தியாவின் ரயில்!

05 Aug, 2026

புகை கக்கும் புகையிரதம்’ என்ற வரலாறு மறையப் போகின்றது. இந்திய புகையிரதத்துறை தனது வரலாற்றில் மற்றொரு முக்கியமான தொழில்நுட்ப மைல்கல்லை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக டீசல் மற்றும் மின்சார ரயில்களை இயக்கி வந்த இந்தியா, தற்போது ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (H...

பெண்ணை கொலை செய்து விட்டு..ஜனநாயகன் படத்துக்கு போன இளம் ஜோடி!

04 Aug, 2026

"புதுச்சேரியில் நண்பனின் சித்தியை நகைக்காக கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நண்பனையும் அழைத்துக் கொண்டு ஜனநாயகன் படத்திற்குச் சென்ற கொலையாளியையும் அவனது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் அம்மிக்கல்லா...

கொச்சை மொழிகளை எப்போது தவிர்ப்பீர்கள் உதயநிதி?'

04 Aug, 2026

சுயமரியாதையோடு பெண் விடுதலை பேசி பெரியாரின் வழி வந்த இயக்கம் திமுக.அந்த இயக்கத்தின் இன்றைய முகமாக திகழ்பவர் முற்போக்கு பேசுபவராக பெண்கள் முன்னேற்றத்துக்கான உந்துதலாக இருக்க வேண்டும். அதைவிடுத்து கொச்சை மொழிகளுக்க...

'உதயநிதி மேட்டரை விட்டுறாதீங்க' - நள்ளிரவு உத்தரவு; களத்தில் அமைச்சர்கள்; முன்ஜாமின் கோரும் உதயநிதி

04 Aug, 2026

காலை 11 மணி முதல் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் தவெகவின் எம்.எல்.ஏக்களும் மா.செக்களும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கின்றனர். உதயநிதியின் வீட்டைச் சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்...

ராமநாதபுரத்தில் கல்யாணமான இளைஞருடன் நட்பு.. மனைவி, மாமியாரை சாய்த்த மெக்கானிக் வாக்குமூலம்

04 Aug, 2026

ராமநாதபுரம்: ஏற்கனவே கல்யாணம் ஆன இளைஞருடனான நட்பை கைவிடாமல் அவருடன் மனைவி ஊர் சுற்றியதாகவும், அதனை நேரில் பார்த்த ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாக இரட்டைக்கொலையில் கைதான கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 36 வய...