மகாராணியா அவளை பார்த்துக்கிறேனு கெஞ்சினேனே.. பல்லடம் கொடூரம்! திருப்பூர் MBA மாணவன் சிக்கியது எப்படி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. தாய், மகள் ரத்தம் சொட்டச் சொட்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு...
