ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், 19 வயதில் 8 திருமணங்கள் செய்து, அவர்களை ஏமாற்றியிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.…
இந்தியாவின் பெங்களூருவில் வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவர், தனது கணவரால் நடுரோட்டில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…
பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, வரவிருக்கும் பொதுத் தேர்தலைச் சீர்குலைப்பதற்காக மாணவர் தலைவர்…
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள்…
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய…
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் சாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய…
42 வயது பெண்ணொருவர் தன்னுடைய மகளை கடத்தி தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 42 வயதான பெண்ணின் கணவர் கடந்த 15…
“ஐதராபாத்,தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (வயது 20) என்ற இளம்பெண்ணும் காதலித்து…
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து அப்பாவை கொலை செய்த மகன்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை…
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4ஆம்…
