Browsing: இந்தியா

பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. “புதுடெல்லி,வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில்…

உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (19) நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு நாளை (19)…

வேலூர்: திருப்பத்தூரில திருமணமான பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியதாக முன்னாள் காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். என்ன நடந்தது? எதற்காக முன்னாள் காதலியை கொலை செய்ய…

“ஒட்டாவா:அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ.…

“அகமதாபாத்,குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள்.…

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் பிரவியா (வயது 31). இவர் பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.…

“திருச்சி:இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில்…

“பார்ப்பவர்களை அப்படியே ஓவியமாக வரைவது ஓவிய கலைஞர்களுக்கு சாதாரணமானது தான் என்றாலும், எளியவர்களின் படத்தை வரைந்து அவர்களுக்கு கொடுக்கும் போது அந்த ஓவியம் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை…

“இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஸ்புல்லா…

“இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.…

“திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக்…

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா…

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு மொழி இன்றியமையாததாகும். மனிதர்கள் கண்டுபிடித்த மாபெரும் கண்டுபிடிப்பு என்றால் அது மொழிதான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கிடையே உறவுகளை வளர்க்கவும்…

இந்தியாவின் பெங்களூருவில் புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராம்மா…

“சென்னை: எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம்.…

“ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில்…

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில் 20 வயது கால்நடை மருத்துவ மாணவர் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணை இப்போது…

பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் மாவட்டம், வால்டோஹா கிராமத்தில் ஒரு பெண்ணை அக்கம்பக்கத்தினர் அரை நிர்வாணப்படுத்தி அடித்ததாகக் கூறப்படும் நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பெண் அரை…

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காதலர்களைக் கட்டிப் போட்டு அவர்கள் கண் முன்னாலேயே 4 இளைஞர்கள் காதலிகளைப் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான…

ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மந்திர சக்தியை பெறுவதற்காக ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ…

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும்…

“கோவை:சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு…

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ‘பிப்ரைச்’ என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.…

“ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின்…

“உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.…

“சீனா:அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” பகுதி என…

திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்,…

“கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” என்று பிரதமர் மோடி திடீரென கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பேசியுள்ளார்.…

“திருவனந்தபுரம், கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று…

“கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இதற்காக கணவன், மனைவி கோபம் கொண்டு செய்யும் சம்பவங்கள் பல முறை செய்திகளாகி இருக்கின்றன. அந்த…

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக…