இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை சீன ராணுவம் அளித்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. புதுடெல்லி: இந்தியாவுக்கு மிக அருகாமையில்…
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரின் மனைவி தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனத்தில்…
தனது முன்னாள் கணவரை துண்டு துண்டாக வெட்டி கடற்கரையில் மனைவி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த…
பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஒடிசாவை சேர்ந்த 54 வயது கல்யாண மோசடி மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் காவல்…
ஹரி பத்மனின் மொபைல் நம்பரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏரோப்ளேன் மோடு ஆஃப் ஆகி, ஹரி பத்மன் யாருக்கோ கால் செய்தது போலீஸாருக்குத் தெரியவந்தது.…
கடலூர்: வடலூர் ரெயில் நிலையம் அருகே இன்று தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி என்.எல்.சி.…
சத்தீஷ்காரின் கபீர்தம் மாவட்டத்தில் சமரி கிராமத்தில் ரெங்காகார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி (வயது 30). இவருக்கும் அஞ்சனா கிராமத்தில் வசித்து வரும்…
கேரளாவில் லாட்டரியில் 80 லட்ச ரூபாயை வென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே…
சென்னையில் உள்ள கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர்…
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகக் கூறிக் கடந்த வாரம் மாணவர்களின் போராட்டம் நடைபெற்ற நிலையில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் செய்ய…
