ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு…

நாட்டில் கல்வி அறிவு மிகுந்த மாநிலம் என அறியப்படும் கேரளாவில் வரதட்சணை பிரச்னையால் இளம்பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், அடிக்கடி தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்துவருகின்றன. வரதட்சணை…

கர்நாடக மாநிலத்தில் மணமகன் தாலி கட்ட இருந்த நேரத்தில் மணமகள் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த…

விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத்…

சென்னை: அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மிக்ஜாம்…

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு…

மூத்த குடிமக்களுக்கு அல்லது அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஒரு பழமையான மரத்திற்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் பற்றி…

“சென்னை:சென்னை நகர மக்கள் 2015-ம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பை மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்…

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் வைத்தியராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி…

சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு…