news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

10 Sep, 2026

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்ற...

இரத்தினபுரியில் நாற்காலியில் கட்டிவைத்து நபரொருவர் கொலை: சந்தேகநபர் பொலிஸில் சரண்!

10 Sep, 2026

இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக...

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

10 Sep, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ச...

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞன் மீது வாள்வெட்டு

10 Sep, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் புதன்கிழமை (09) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடைய...

ஞானசாரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து

10 Sep, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்துள...

துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலக உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி

10 Sep, 2026

- கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID பொறுப்பேற்பு!துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொண்ட ரஞ்சி’ எனப்படும் ரஞ்சித் குமார குற்றப...

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன் தாமதம்? - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி!

10 Sep, 2026

தமிழ் இனத்தை அழித்து, செம்மணி மனித புதைகுழிகளை உருவாக்கி, தாய், தந்தையரை  நிர்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது துரத்துகிறது. கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மீதான எமது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்து செல்க...

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம் : பறிபோன உயிர்!

09 Sep, 2026

ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த வ...

இரணைமடுவிலிருந்து நீரைத் திறந்து கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றுங்கள் ; முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு அகோரிக்கை

09 Sep, 2026

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் உள்ள கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, கிளிநொச்சி கிழக்கு நீர்ப...

யாழ அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்! மக்கள் அதிர்ச்சி - வீடியோ

09 Sep, 2026

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்ட...

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி

08 Sep, 2026

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த...

சுமணரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

08 Sep, 2026

   மட்டக்களப்பு புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன  தேரரின் விளக்கமறி...