மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 18 Feb, 2025 | 12:33 PM image மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள்…

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்…

வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 17ஆம்…

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச்…

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள்…

கல்கிஸ்சை கடலில் நீராடுவதற்குச் சென்ற சிறுவன் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கங்கொடவில பகுதியைச்…

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். உணவு…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது,…

தெற்கில் மாத்தறையிலிருந்து வெகு தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. இங்கு வியாபாரம் செய்யும் ஒரு நபர் இருந்தது. அவருக்கு. இப்போது முப்பது வயதை நெருங்குகிறது. ஏறக்குறைய கடைக்குச்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக்கிழமை (16) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெற்ற…