செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும்…
சர்வதேச அளவில், நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக…
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தோஹாவில் ஹமாஸ் தலைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவருமான கலீல் அல்-ஹயா-வை நான் நேர்காணல் எடுத்தேன். செவ்வாய்கிழமை மதியம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டடத்திலிருந்து,…
சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச் சம்பவம்…
பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு…
இந்த தாக்குதல்களை அடுத்து, தோஹாவின் சில பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது கத்தார் தலைநகர் தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக “துல்லியமான தாக்குதல்கள்” நடத்தியதாக இஸ்ரேல்…
நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில், முன்னாள் பிரதமர் ஜாலா நாத்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08…
சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், “யுக்ரேனுக்கு அமைதி…
இந்த வார தொடக்கத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின்…